Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • ஞானத்துக்காக சாலொமோன் வேண்டுகிறார் (1-12)

    • சாலொமோனின் செல்வம் (13-17)

  • 2

    • ஆலயம் கட்ட ஏற்பாடுகள் (1-18)

  • 3

    • சாலொமோன் ஆலயம் கட்ட ஆரம்பிக்கிறார் (1-7)

    • மகா பரிசுத்த அறை (8-14)

    • இரண்டு செம்புத் தூண்கள் (15-17)

  • 4

    • பலிபீடம், ‘செம்புக் கடல்,’ தொட்டிகள் (1-6)

    • குத்துவிளக்குகள், மேஜைகள், பிரகாரங்கள் (7-11அ)

    • ஆலயத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடிக்கிறார்கள் (11ஆ-22)

  • 5

    • ஆலய அர்ப்பணிப்புக்கான ஏற்பாடுகள் (1-14)

      • கடவுளின் பெட்டி ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது (2-10)

  • 6

    • மக்கள் முன்னால் சாலொமோன் பேசுகிறார் (1-11)

    • அர்ப்பண விழாவின்போது சாலொமோன் செய்த ஜெபம் (12-42)

  • 7

    • ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைகிறது (1-3)

    • அர்ப்பண விழா கொண்டாட்டம் (4-10)

    • யெகோவா சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (11-22)

  • 8

    • சாலொமோன் கட்டிய மற்ற கட்டிடங்கள் (1-11)

    • ஆலயத்தில் வழிபாடு சரியாக நடக்க ஏற்பாடுகள் (12-16)

    • சாலொமோனின் கப்பல்கள் (17, 18)

  • 9

    • சேபா தேசத்து ராணி சாலொமோனைச் சந்திக்கிறாள் (1-12)

    • சாலொமோனின் செல்வம் (13-28)

    • சாலொமோனின் மரணம் (29-31)

  • 10

    • ரெகொபெயாமுக்கு எதிராக இஸ்ரவேலின் கலகம் (1-19)

  • 11

    • ரெகொபெயாமின் ஆட்சி (1-12)

    • உண்மையுள்ள லேவியர்கள் யூதாவுக்கு வருகிறார்கள் (13-17)

    • ரெகொபெயாமின் குடும்பம் (18-23)

  • 12

    • எருசலேமை சீஷாக் தாக்குகிறான் (1-12)

    • ரெகொபெயாமின் ஆட்சி முடிவுக்கு வருகிறது (13-16)

  • 13

    • அபியா யூதாவின் ராஜாவாகிறார் (1-22)

      • யெரொபெயாமை அபியா தோற்கடிக்கிறார் (3-20)

  • 14

    • அபியா இறந்துபோகிறார் (1)

    • ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (2-8)

    • ஆசா 10,00,000 எத்தியோப்பியர்களைத் தோற்கடிக்கிறார் (9-15)

  • 15

    • ஆசா செய்த சீர்திருத்தங்கள் (1-19)

  • 16

    • சீரியாவுடன் ஆசா செய்த ஒப்பந்தம் (1-6)

    • ஆசாவை அனானி கண்டிக்கிறார் (7-10)

    • ஆசா இறந்துபோகிறார் (11-14)

  • 17

    • யோசபாத் யூதாவின் ராஜாவாகிறார் (1-6)

    • கற்றுக்கொடுப்பதற்கான திட்டம் (7-9)

    • யோசபாத்தின் படை பலம் (10-19)

  • 18

    • ஆகாபுடன் யோசபாத் கூட்டுச்சேர்கிறார் (1-11)

    • தோற்றுப்போவார்கள் என்று மிகாயா தீர்க்கதரிசனம் சொல்கிறார் (12-27)

    • ராமோத்-கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறார் (28-34)

  • 19

    • யோசபாத்தை யெகூ கண்டிக்கிறார் (1-3)

    • யோசபாத் செய்த சீர்திருத்தங்கள் (4-11)

  • 20

    • பக்கத்து தேசங்கள் யூதாவை மிரட்டுகின்றன (1-4)

    • உதவி கேட்டு யோசபாத் ஜெபம் செய்கிறார் (5-13)

    • யெகோவாவிடமிருந்து பதில் (14-19)

    • யூதா அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறது (20-30)

    • யோசபாத்துடைய ஆட்சியின் முடிவு (31-37)

  • 21

    • யோராம் யூதாவின் ராஜாவாகிறார் (1-11)

    • எலியாவின் கடிதம் (12-15)

    • யோராமுக்கு வந்த பயங்கரமான முடிவு (16-20)

  • 22

    • அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

    • அத்தாலியாள் ஆட்சியைப் பிடிக்கிறாள் (10-12)

  • 23

    • யோய்தா தலையிடுகிறார்; யோவாசை ராஜாவாக்குகிறார் (1-11)

    • அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (12-15)

    • யோய்தா செய்த சீர்திருத்தங்கள் (16-21)

  • 24

    • யோவாசின் ஆட்சி (1-3)

    • யோவாஸ் ஆலயத்தைப் புதுப்பிக்கிறார் (4-14)

    • யோவாஸ் கடவுளைவிட்டு விலகுகிறார் (15-22)

    • யோவாஸ் கொல்லப்படுகிறார் (23-27)

  • 25

    • அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-4)

    • ஏதோமுடன் போர் (5-13)

    • அமத்சியா சிலைகளை வணங்குகிறார் (14-16)

    • இஸ்ரவேல் ராஜாவான யோவாசுடன் போர் (17-24)

    • அமத்சியா இறந்துபோகிறார் (25-28)

  • 26

    • உசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-5)

    • உசியாவின் போர் நடவடிக்கைகள் (6-15)

    • ஆணவம்பிடித்த உசியாவுக்குத் தொழுநோய் (16-21)

    • உசியா இறந்துபோகிறார் (22, 23)

  • 27

    • யோதாம் யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

  • 28

    • ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-4)

    • சீரியாவிடமும் இஸ்ரவேலிடமும் தோற்றுப்போகிறார் (5-8)

    • இஸ்ரவேலை ஓதேத் எச்சரிக்கிறார் (9-15)

    • யூதாவுக்கு வந்த அவமானம் (16-19)

    • ஆகாஸ் சிலைகளை வணங்குகிறார்; இறந்துபோகிறார் (20-27)

  • 29

    • எசேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2)

    • எசேக்கியா செய்த சீர்திருத்தங்கள் (3-11)

    • ஆலயம் சுத்தப்படுத்தப்படுகிறது (12-19)

    • ஆலய வேலைகள் மறுபடியும் ஆரம்பம் (20-36)

  • 30

    • எசேக்கியா பஸ்காவை அனுசரிக்கிறார் (1-27)

  • 31

    • பொய் வழிபாட்டை எசேக்கியா அழிக்கிறார் (1)

    • குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு (2-21)

  • 32

    • சனகெரிப்பால் எருசலேமுக்கு ஆபத்து (1-8)

    • சனகெரிப் யெகோவாவுக்குச் சவால் விடுகிறான் (9-19)

    • அசீரிய படையை தேவதூதர் அழிக்கிறார் (20-23)

    • எசேக்கியா வியாதிப்படுகிறார்; ஆணவமாக நடக்கிறார் (24-26)

    • எசேக்கியாவின் சாதனைகளும் மரணமும் (27-33)

  • 33

    • மனாசே யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

    • மனாசே திருந்துகிறார் (10-17)

    • மனாசே இறந்துபோகிறார் (18-20)

    • ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (21-25)

  • 34

    • யோசியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2)

    • யோசியா செய்த சீர்திருத்தங்கள் (3-13)

    • திருச்சட்ட புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது (14-21)

    • அழிவைப் பற்றி உல்தாள் தீர்க்கதரிசனம் சொல்கிறாள் (22-28)

    • மக்கள்முன் யோசியா புத்தகத்தை வாசிக்கிறார் (29-33)

  • 35

    • மிகப் பெரிய பஸ்காவுக்கு யோசியாவின் ஏற்பாடு (1-19)

    • பார்வோன் நேகோ யோசியாவைக் கொன்றுபோடுகிறான் (20-27)

  • 36

    • யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3)

    • யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (4-8)

    • யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (9, 10)

    • சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (11-14)

    • எருசலேமின் அழிவு (15-21)

    • ஆலயத்தை மறுபடியும் கட்ட கோரேஸ் ஆணையிடுகிறார் (22, 23)