எபேசியர் புத்தகத்துக்கு அறிமுகம்
கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எபேசியர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சுருக்கம். இயேசு கிறிஸ்துவின் மூலம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதுதான் கடவுளுடைய நோக்கம் என்பதை இந்தக் கடிதம் சிறப்பித்துக் காட்டுகிறது.