ரூத் புத்தகத்துக்கு அறிமுகம்
மாறாத அன்பை காட்டிய ஒரு அம்மாவையும் அவருடைய மருமகளையும் யெகோவா எப்படி ஆசீர்வதித்தார் என்று இந்தப் புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் இருவரும் பாசமானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்கள்.
மாறாத அன்பை காட்டிய ஒரு அம்மாவையும் அவருடைய மருமகளையும் யெகோவா எப்படி ஆசீர்வதித்தார் என்று இந்தப் புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் இருவரும் பாசமானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்கள்.