Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 1

‘பிரமிக்க வைக்கிற பலம்’

‘பிரமிக்க வைக்கிற பலம்’

இந்தப் பகுதியில், படைப்பதற்கும் அழிப்பதற்கும் காப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் யெகோவாவிற்கு இருக்கும் வல்லமைக்கு அத்தாட்சியளிக்கும் பைபிள் பதிவுகளை சிந்திப்போம். ‘பிரமிக்க வைக்கிற பலம்படைத்த’ யெகோவா தேவன் எவ்வாறு தமது ‘அபாரமான ஆற்றலை’ பயன்படுத்துகிறார் என்பதை புரிந்துகொள்கையில் நம் இருதயம் பயபக்தியாலும் பிரமிப்பாலும் பொங்கி வழியும்.—ஏசாயா 40:26.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 4

“யெகோவா . . . மகா வல்லமை உள்ளவர்”

கடவுளுடைய வல்லமையைப் பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம்!

அதிகாரம் 5

படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’

கடவளுடைய படைப்புகளான பிரமாண்டமான சூரியன் முதல் பொடிசான ரீங்காரச் சிட்டு வரை எல்லாமே அவரைப் பற்றி முக்கியமான விஷயங்களை சொல்லித்தருகிறது.

அதிகாரம் 6

அழிக்கும் வல்லமை—“யெகோவா ஒரு மாவீரர்!”

‘சமாதானத்தின் கடவுளால்’ எப்படிப் போர் செய்ய முடியும்?

அதிகாரம் 7

காக்கும் வல்லமை—‘கடவுள் நம் அடைக்கலம்’

கடவுள் அவருக்கு சேவை செய்பவர்களை இரண்டு விதங்களில் பாதுகாக்கிறார். அவற்றில் ஒன்று ரொம்ப ரொம்ப முக்கியமானது.

அதிகாரம் 8

புதுப்பிக்கும் வல்லமை—யெகோவா ‘எல்லாவற்றையும் புதிதாக்குகிறார்’

யெகோவா ஏற்கெனவே உண்மை வணக்கத்தை புதுப்பித்துவிட்டார். எதிர்காலத்தில் எதை புதுப்பிக்க போகிறார்?

அதிகாரம் 9

‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’

இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களும் யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன சொல்லித்தருகிறது?

அதிகாரம் 10

வல்லமையை பயன்படுத்துவதில் “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்”

நீங்கள் நினைப்பதைவிட உங்களிடம் நிறைய வல்லமை இருக்கலாம். அதை நீங்கள் எப்படி சரியாக பயன்படுத்தலாம்?