Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 3

‘ஞானம் உள்ளவர்’

‘ஞானம் உள்ளவர்’

நீங்கள் தேடிக் கண்டடையும் பொக்கிஷங்களிலேயே மிக மதிப்புமிக்க ஒன்று மெய் ஞானம். யெகோவா மட்டுமே இந்த ஞானத்தின் பிறப்பிடம். இந்தப் பகுதியில் யெகோவா தேவனின் எல்லையற்ற ஞானத்தை உற்று நோக்குவோம்; ‘அவரைப் போல் ஞானம் உள்ளவர் யாராவது உண்டா?’ என உத்தமராகிய யோபு சொன்னார்.—யோபு 9:4.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 17

‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானவை!’

யெகோவாவுக்கு இருக்கும் அறிவு, புத்தி மற்றும் பகுத்தறியும் திறனைவிட அவருடைய ஞானம் ஏன் தலைசிறந்தது?

அதிகாரம் 18

‘கடவுளுடைய வார்த்தையில்’ இருக்கும் ஞானம்

கடவுள் ஏன் மனிதர்களை பயன்படுத்து அவர் எழுத நினைத்த விஷயங்களை எழுதினார்? அதில் ஏன் சில விஷயங்கள் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது அல்லது விடப்பட்டிருக்கிறது?

அதிகாரம் 19

‘பரிசுத்த ரகசியத்தில் இருக்கிற கடவுளுடைய ஞானம்’

கடவுள் படிப்படியாக வெளிப்படுத்திய அந்த பரிசுத்த ரகசியம் என்ன?

அதிகாரம் 20

‘ஞானமுள்ளவர்’—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர்

இந்த பிரபஞ்சத்தையே ஆட்சி செய்கிற உன்னத பேரரசரால் எப்படி மனத்தாழ்மையாக இருக்க முடிகிறது?

அதிகாரம் 21

‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டுகிறார்

ஒருமுறை இயேசுவை கைது செய்ய சென்றவர்கள் அவர் பேசியதை கேட்டு அசந்துபோய், அவரை கைது செய்யாமல் வெறும் கையோடு திரும்பினார்கள். அந்தளவுக்கு இயேசு கற்பித்த விதம் இருந்தது!

அதிகாரம் 22

‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?

கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை காட்டுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்களை பைபிள் சொல்கிறது.