பாடல் 139
உறுதியாய் நிற்க உதவும்!
-
யெ-கோ-வா உம் ஆ-டு-க-ளுக்-கு,
சத்-யத்-தை சொல்-லித் தந்-தோம்!
ஆ-சை-யாய் ஏற்-றுக்-கொண்-டார்-க-ளே!
அ-டைந்-தோம் சந்-தோ-ஷ-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,
கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!
ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:
உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!
-
சோ-த-னை ச-மா-ளிப்-ப-தற்-கு,
சேர்ந்-து-தான் ஜெ-பம் செய்-தோம்!
நே-ரம்-கா-லம் பார்த்-தி-டா-ம-லே,
து-ணை-யா-க நின்-றோ-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,
கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!
ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:
உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!
-
யெ-கோ-வா உம் கை பி-டித்-தா-லே,
க்றிஸ்-து-வை நம்-பி-னா-லே,
ச-கித்-தே என்-றும் ஓ-டி-னா-லே,
ப-ரி-சை வெல்-ல-லா-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,
கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!
ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:
உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!
(காண்க: லூக். 6:48; அப். 5:42; பிலி. 4:1.)