Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 139

உறுதியாய் நிற்க உதவும்!

உறுதியாய் நிற்க உதவும்!

(மத்தேயு 28:​19, 20)

  1. யெ-கோ-வா உம் ஆ-டு-க-ளுக்-கு,

    சத்-யத்-தை சொல்-லித் தந்-தோம்!

    ஆ-சை-யாய் ஏற்-றுக்-கொண்-டார்-க-ளே!

    அ-டைந்-தோம் சந்-தோ-ஷ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,

    கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!

    ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:

    உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!

  2. சோ-த-னை ச-மா-ளிப்-ப-தற்-கு,

    சேர்ந்-து-தான் ஜெ-பம் செய்-தோம்!

    நே-ரம்-கா-லம் பார்த்-தி-டா-ம-லே,

    து-ணை-யா-க நின்-றோ-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,

    கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!

    ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:

    உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!

  3. யெ-கோ-வா உம் கை பி-டித்-தா-லே,

    க்றிஸ்-து-வை நம்-பி-னா-லே,

    ச-கித்-தே என்-றும் ஓ-டி-னா-லே,

    ப-ரி-சை வெல்-ல-லா-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, ஆ-டு-க-ளை,

    கண்-ணுக்-குள் வைத்-து காப்-பீ-ரே!

    ஏ-சு-வின் பே-ரில் கேட்-கி-றோம்:

    உ-று-தி-யாய் நிற்-க உ-த-வு-மே, என்-றும்!