பாடல் 12
ஈடில்லா தேவன் யெகோவா
-
1. ஈ-டில்-லா மன்- னா, எங்-கள் யெ-கோ-வா,
நீ-தி நேர்-மை ஞா-னத்-தில்
உம்-மை போ-ல யா-ருண்-டு?
மா-றா-த அன்-பை எண்-ணற்-ற பண்-பை
போற்-று-வோ-மே எந்-நா-ளும்!
-
2. மண்-ணா-ன எம்-மை பொன்-னா-க மாற்-றி,
உள்-ளங்-கை-யில் வைத்-தீ-ரே
விண்-ணப்-பங்-கள் கேட்-பீ-ரே!
உம் வார்த்-தை-யா-லே எம் பா-தை-யெங்-கும்
கை-பி-டித்-து செல்-வீ-ரே!
-
3. விண்-ணாட்-சி ஒன்-றே என்-றென்-றும் ஆ-ளும்
உங்-கள் பே-ரை போற்-றி-யே
எங்-கள் உள்-ளம் பா-டு-மே!
மா-வல்-ல தே-வா, எங்-கள் யெ-கோ-வா,
எங்-கள் நன்-றி ஏற்-பீ-ரே!
(பாருங்கள்: உபா. 32:4; நீதி. 16:12; மத். 6:10; வெளி. 4:11.)