Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 24

வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!

வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!

(ஏசாயா 2:2-4)

  1. 1. கண்-கள் பார்க்-கின்-ற-தே,

    யெ-கோ-வா-வின் மா-ம-லை!

    இன்-று உ-யர்ந்-து நிற்-கும்,

    விண்-ணைத் தொட்-ட ம-லை.

    அங்-கே மக்-க-ளெல்-லாம்

    வ-ரு-கின்-றார் ஓ-டி-யே,

    ”யா“-வை ஒன்-றா-க சேர்ந்-து,

    சே-வை செய்-தி-ட-வே.

    இ-ன-மோ, மொ-ழி-யோ,

    எந்-த வேற்-று-மை-யும் இல்-லா-மல்,

    தே-வ-னின் பெ-ய-ரை

    உ-ல-கெங்-கி-லும் சொல்-கின்-றா-ரே.

    வா-ழும் கா-ல-மெல்-லாம்

    உண்-மை-யா-க சே-வித்-து,

    ”யா“-வின் உன்-ன-த

    ஆட்-சி பக்-கம் நிற்-கின்-றா-ரே.

  2. 2. ஏ-சு சொன்-ன-ப-டி

    வீ-டு வீ-டாய் நாம் சென்-று,

    பூ-மி பூஞ்-சோ-லை-யா-க

    மா-றும் என்-று சொல்-வோம்.

    தே-வன் ஆட்-சி த-ரும்,

    மு-டி-வில்-லா வாழ்க்-கை-யை,

    ஆர்-வம் உள்-ள எல்-லோர்க்-கும்

    சொல்-வோம் சந்-தோ-ஷ-மாய்.

    து-ளி போல் இருந்-தோம்,

    க-டல் போல் இன்-று மா-றி-விட்-டோம்.

    இ-தை நாம் பார்க்-கை-யில்,

    உள்-ளம் சந்-தோ-ஷத்-தில் துள்-ளு-தே.

    எங்-கும், எல்-லோ-ரை-யும்

    வ-ர-வேற்-போம் அன்-பு-டன்,

    தே-வன் பெ-ய-ரைப் போற்-றும்

    ”யா“-வின் மா-ம-லைக்-கே.