பாடல் 24
வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!
-
1. கண்-கள் பார்க்-கின்-ற-தே,
யெ-கோ-வா-வின் மா-ம-லை!
இன்-று உ-யர்ந்-து நிற்-கும்,
விண்-ணைத் தொட்-ட ம-லை.
அங்-கே மக்-க-ளெல்-லாம்
வ-ரு-கின்-றார் ஓ-டி-யே,
”யா“-வை ஒன்-றா-க சேர்ந்-து,
சே-வை செய்-தி-ட-வே.
இ-ன-மோ, மொ-ழி-யோ,
எந்-த வேற்-று-மை-யும் இல்-லா-மல்,
தே-வ-னின் பெ-ய-ரை
உ-ல-கெங்-கி-லும் சொல்-கின்-றா-ரே.
வா-ழும் கா-ல-மெல்-லாம்
உண்-மை-யா-க சே-வித்-து,
”யா“-வின் உன்-ன-த
ஆட்-சி பக்-கம் நிற்-கின்-றா-ரே.
-
2. ஏ-சு சொன்-ன-ப-டி
வீ-டு வீ-டாய் நாம் சென்-று,
பூ-மி பூஞ்-சோ-லை-யா-க
மா-றும் என்-று சொல்-வோம்.
தே-வன் ஆட்-சி த-ரும்,
மு-டி-வில்-லா வாழ்க்-கை-யை,
ஆர்-வம் உள்-ள எல்-லோர்க்-கும்
சொல்-வோம் சந்-தோ-ஷ-மாய்.
து-ளி போல் இருந்-தோம்,
க-டல் போல் இன்-று மா-றி-விட்-டோம்.
இ-தை நாம் பார்க்-கை-யில்,
உள்-ளம் சந்-தோ-ஷத்-தில் துள்-ளு-தே.
எங்-கும், எல்-லோ-ரை-யும்
வ-ர-வேற்-போம் அன்-பு-டன்,
தே-வன் பெ-ய-ரைப் போற்-றும்
”யா“-வின் மா-ம-லைக்-கே.
(பாருங்கள்: சங். 43:3; 99:9; ஏசா. 60:22; அப். 16:5)