பாடல் 26
எனக்காகவே நீங்கள் செய்தீர்கள்
-
1. எ-ஜ-மான் ஏ-சு-வின் சி-று-மந்-தை பின்-னே
து-ணை-யா-க செல்-லும் வே-றே ஆ-டு-கள்,
ம-ன-தா-ர காட்-டும்
உண்-மை அன்-பை பார்த்-து
சந்-தோ-ஷ-மாய் பா-ராட்-டி ரா-ஜா சொல்-வார்:
(பல்லவி)
“சி-று-மந்-தைக்-கா-க சந்-தோ-ஷ-மா-க
உ-த-வி செய்-ய-வே முன்-வந்-தீர்-க-ளே.
நே-ரம் கா-லம் பார்க்-கா-மல் செய்-த-தெல்-லாம்
எ-னக்-கா-க நீங்-கள் செய்-தீர்-க-ளே
எ-னக்-கா-க-வே நீங்-கள் செய்-தீர்-க-ளே.”
-
2. “ப-சி வாட்-டும்-போ-து உ-ண-வு தந்-தீர்-கள்
எந்-தன் தே-வை எல்-லாம் பூர்த்-தி செய்-தீர்-கள்”
“இ-தை-யெல்-லாம் எப்-போ-து
செய்-தோம்?” என்-று தான்
ரா-ஜா-வை கேட்-பார்-கள் வே-றே ஆ-டு-கள்.
(பல்லவி)
“சி-று-மந்-தைக்-கா-க சந்-தோ-ஷ-மா-க
உ-த-வி செய்-ய-வே முன்-வந்-தீர்-க-ளே.
நே-ரம் கா-லம் பார்க்-கா-மல் செய்-த-தெல்-லாம்
எ-னக்-கா-க நீங்-கள் செய்-தீர்-க-ளே
எ-னக்-கா-க-வே நீங்-கள் செய்-தீர்-க-ளே.”
-
3. சி-று-மந்-தை-யோ-டு தி-னம் வே-லை செய்-து
நல்-ல செய்-தி சொல்-லும் வே-றே ஆ-டு-கள்,
செய்-யும் சே-வை-யெல்-லா-மே
நம் ஏ-சு பார்த்-து
“பூஞ்-சோ-லை-யில் வாழ்-வீர்-கள்” என்-று சொல்-வார்.
(பல்லவி)
“சி-று-மந்-தைக்-கா-க சந்-தோ-ஷ-மா-க
உ-த-வி செய்-ய-வே முன்-வந்-தீர்-க-ளே.
நே-ரம் கா-லம் பார்க்-கா-மல் செய்-த-தெல்-லாம்
எ-னக்-கா-க நீங்-கள் செய்-தீர்-க-ளே
எ-னக்-கா-க-வே நீங்-கள் செய்-தீர்-க-ளே.”
(பாருங்கள்: நீதி. 19:17; மத். 10:40-42; 2தீ. 1:16, 17.)