Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 29

எம் பெயருக்கேற்ப வாழ்வோம்

எம் பெயருக்கேற்ப வாழ்வோம்

(ஏசாயா 43:10-12)

  1. 1. மாண்-பில் உ-யர்ந்-த யெ-கோ-வா மா-மன்-னா,

    நீ-தி, அன்-பில் நி-க-ரற்-ற மன்-னா;

    ஞா-ன ஒ-ளி-யும் சத்-ய ஊற்-றும் நீ-ரே,

    ஆ-ளு-கி-றீர் எம்-மேல் என்-றென்-று-மே.

    ராஜ்-யத்-தின் சே-வை-யில் பங்-கு-கொள்-வோ-மே,

    செய்-யச் செய்-ய காண்-போம் சந்-தோ-ஷ-மே!

    (பல்லவி)

    நாங்-கள் உம் சாட்-சி-கள்; எம் பாக்-யம்-தா-னே!

    வாழ்-வோம் எம் பே-ருக்-கேற்-ப என்-று-மே!

  2. 2. யெ-கோ-வா தே-வா, உம் தூ-ய சே-வை-யே,

    நா-ளும் து-தி உ-மக்-குச் சேர்க்-கு-தே,

    எம்-மைச் ச-கோ-த-ரன்-பில் ஈர்க்-கின்-ற-தே,

    ஐக்-யத்-தி-லே ஒன்-றி-ணைக்-கின்-ற-தே.

    உம் பெ-ய-ரைத் தாங்-கி சே-விக்-கின்-றோ-மே,

    உம் மாண்-புக்-கு மாண்-பு சேர்க்-கின்-றோ-மே!

    (பல்லவி)

    நாங்-கள் உம் சாட்-சி-கள்; எம் பாக்-யம்-தா-னே!

    வாழ்-வோம் எம் பே-ருக்-கேற்-ப என்-று-மே!