பாடல் 29
எம் பெயருக்கேற்ப வாழ்வோம்
-
1. மாண்-பில் உ-யர்ந்-த யெ-கோ-வா மா-மன்-னா,
நீ-தி, அன்-பில் நி-க-ரற்-ற மன்-னா;
ஞா-ன ஒ-ளி-யும் சத்-ய ஊற்-றும் நீ-ரே,
ஆ-ளு-கி-றீர் எம்-மேல் என்-றென்-று-மே.
ராஜ்-யத்-தின் சே-வை-யில் பங்-கு-கொள்-வோ-மே,
செய்-யச் செய்-ய காண்-போம் சந்-தோ-ஷ-மே!
(பல்லவி)
நாங்-கள் உம் சாட்-சி-கள்; எம் பாக்-யம்-தா-னே!
வாழ்-வோம் எம் பே-ருக்-கேற்-ப என்-று-மே!
-
2. யெ-கோ-வா தே-வா, உம் தூ-ய சே-வை-யே,
நா-ளும் து-தி உ-மக்-குச் சேர்க்-கு-தே,
எம்-மைச் ச-கோ-த-ரன்-பில் ஈர்க்-கின்-ற-தே,
ஐக்-யத்-தி-லே ஒன்-றி-ணைக்-கின்-ற-தே.
உம் பெ-ய-ரைத் தாங்-கி சே-விக்-கின்-றோ-மே,
உம் மாண்-புக்-கு மாண்-பு சேர்க்-கின்-றோ-மே!
(பல்லவி)
நாங்-கள் உம் சாட்-சி-கள்; எம் பாக்-யம்-தா-னே!
வாழ்-வோம் எம் பே-ருக்-கேற்-ப என்-று-மே!
(பாருங்கள்: உபா. 32:4; சங். 43:3; தானி. 2:20, 21.)