Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 32

என்றும் நாம் யெகோவாவின் பக்கம்

என்றும் நாம் யெகோவாவின் பக்கம்

(யாத்திராகமம் 32:26)

  1. 1. செம்-மண்-ணில் வீழ்ந்-த நீர் போ-லா-ன-தே

    பொய் ம-தச் சேற்-றி-னில் நம் நெஞ்-ச-மே

    கேட்-டோ-மே ராஜ்-யத்-தின் நற்-செய்-தி-யே

    காண்-கின்-றோம் சந்-தோ-ஷ-மே.

    (பல்லவி)

    உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.

    நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.

    உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.

    பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.

  2. 2. நம் தே-வன் பக்-கத்-தில் தோள் சேர்ந்-து நாம்

    நற்-செய்-தி சொல்-வோ-மே நாள் கொஞ்-சம் தான்

    நல்-லோர்-கள் யெ-கோ-வா பக்-கம் வந்-து

    இப்-போ-தே சே-ரட்-டு-மே.

    (பல்லவி)

    உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.

    நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.

    உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.

    பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.

  3. 3. நம்-மீது சாத்-தா-னின் கோ-பம் எல்-லாம்

    பா-தா-ளம் போ-கா-மல் தீ-ரா-தன்-றோ!

    என்-றா-லும் அஞ்-சா-மல் செல்-வோ-மே நாம்

    தே-வன் நம் கோட்-டை-யன்-றோ!

    (பல்லவி)

    உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.

    நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.

    உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.

    பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.