பாடல் 32
என்றும் நாம் யெகோவாவின் பக்கம்
-
1. செம்-மண்-ணில் வீழ்ந்-த நீர் போ-லா-ன-தே
பொய் ம-தச் சேற்-றி-னில் நம் நெஞ்-ச-மே
கேட்-டோ-மே ராஜ்-யத்-தின் நற்-செய்-தி-யே
காண்-கின்-றோம் சந்-தோ-ஷ-மே.
(பல்லவி)
உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.
நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.
உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.
பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.
-
2. நம் தே-வன் பக்-கத்-தில் தோள் சேர்ந்-து நாம்
நற்-செய்-தி சொல்-வோ-மே நாள் கொஞ்-சம் தான்
நல்-லோர்-கள் யெ-கோ-வா பக்-கம் வந்-து
இப்-போ-தே சே-ரட்-டு-மே.
(பல்லவி)
உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.
நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.
உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.
பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.
-
3. நம்-மீது சாத்-தா-னின் கோ-பம் எல்-லாம்
பா-தா-ளம் போ-கா-மல் தீ-ரா-தன்-றோ!
என்-றா-லும் அஞ்-சா-மல் செல்-வோ-மே நாம்
தே-வன் நம் கோட்-டை-யன்-றோ!
(பல்லவி)
உம் பக்-கம் யெ-கோ-வா ஒன்-றா-க நின்-றோம்.
நீர் காட்-டும் அன்-பா-லே பே-ரின்-பம் கண்-டோம்.
உம் ராஜ்-யத்-தில் நீங்-கும் எம் துன்-பம் எல்-லாம்.
பொன்-னா-ன இச்-செய்-தி இன்-றெங்-கும் சொல்-வோம்.
(பாருங்கள்: சங். 94:14; நீதி. 3:5, 6; எபி. 13:5.)