பாடல் 34
உத்தம பாதையில் செல்வேன்
-
1. தே-வா எந்-தன் விண்-ணப்-பம் கே-ளுங்-கள்,
என் ஆழ்ந்-த யோ-ச-னை எல்-லா-மே பா-ருங்-கள்.
ஆ-ராய்ந்-து பார்த்-து தீ-மை நீக்-குங்-கள்,
என் உள்-ளம் பா-ருங்-கள், ஆ-சீர்-வ-தி-யுங்-கள்.
(பல்லவி)
எந்-நா-ளு-மே வாழ்-வேன் தீர்-மா-ன-மாய்,
செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் சந்-தோ-ஷ-மாய்.
-
2. உம் வார்த்-தை-யை மீ-றா-மல் வாழ்-கி-றேன்,
தீ-யோ-ரின் பா-தை-யில் சே-ரா-மல் நீங்-கி-னேன்.
என் ஸ்வா-சம் போல் நான் உத்-த-மம் காப்-பேன்,
யெ-கோ-வா-வே அன்-பாய் என் ஜீ-வன் காப்-பீ-ரே.
(பல்லவி)
எந்-நா-ளு-மே வாழ்-வேன் தீர்-மா-ன-மாய்,
செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் சந்-தோ-ஷ-மாய்.
-
3. நான் ஆ-சை-யாய் செல்-கின்-றேன் ஆ-ல-யம்,
உம் சே-வை செய்-வ-தில் காண்-கின்-றேன் ஆ-னந்-தம்.
உம் வா-சல் நா-டி செல்-வேன் என்-று-மே,
நெஞ்-சா-ரப் போற்-றி-யே நான் சொல்-வேன் நன்-றி-யே.
(பல்லவி)
எந்-நா-ளு-மே வாழ்-வேன் தீர்-மா-ன-மாய்,
செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் சந்-தோ-ஷ-மாய்.
(பாருங்கள்: சங்கீதம் 25:2.)