பாடல் 51
நம்மை தேவனுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்
-
1. தே-வன் தம் மைந்-த-னி-டம் சேர்த்-தார் நம்-மை-யே!
அ-வர் சீ-ட-ரா-க வா-ழ-வே!
சத்-ய பா-தை கண்-டோ-மே!
வி-சு-வா-சம் கொண்-டோ-மே!
தே-வன் சே-வை செய்-ய-வே!
நம்-மை த்யா-கம் செய்-தோ-மே!
(பல்லவி)
தே-வன் கை-யில் அர்ப்-ப-ணித்-தோம் நம் வாழ்-வை-யே!
நெஞ்-சம்-தான் நி-றைந்-து ம-கிழ்ந்-தோ-மே!
-
2. அன்-பாய் நாம் யெ-கோ-வா முன்-னே சொல்-கின்-றோ-மே:
‘உம்-மை என்-றும் சே-விப்-போம்’ என்-றே!
இ-து போன்-ற இன்-ப-மே,
சொல்-ல வார்த்-தை இல்-லை-யே!
யெ-கோ-வா-வின் பே-ரை-யே,
தாங்-கும் பாக்-யம் பெற்-றோ-மே!
(பல்லவி)
தே-வன் கை-யில் அர்ப்-ப-ணித்-தோம் நம் வாழ்-வை-யே!
நெஞ்-சம்-தான் நி-றைந்-து ம-கிழ்ந்-தோ-மே!
(பாருங்கள்: சங். 43:3; 107:22; யோவா. 6:44.)