Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 51

நம்மை தேவனுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்

நம்மை தேவனுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்

(மத்தேயு 16:⁠24)

  1. 1. தே-வன் தம் மைந்-த-னி-டம் சேர்த்-தார் நம்-மை-யே!

    அ-வர் சீ-ட-ரா-க வா-ழ-வே!

    சத்-ய பா-தை கண்-டோ-மே!

    வி-சு-வா-சம் கொண்-டோ-மே!

    தே-வன் சே-வை செய்-ய-வே!

    நம்-மை த்யா-கம் செய்-தோ-மே!

    (பல்லவி)

    தே-வன் கை-யில் அர்ப்-ப-ணித்-தோம் நம் வாழ்-வை-யே!

    நெஞ்-சம்-தான் நி-றைந்-து ம-கிழ்ந்-தோ-மே!

  2. 2. அன்-பாய் நாம் யெ-கோ-வா முன்-னே சொல்-கின்-றோ-மே:

    ‘உம்-மை என்-றும் சே-விப்-போம்’ என்-றே!

    இ-து போன்-ற இன்-ப-மே,

    சொல்-ல வார்த்-தை இல்-லை-யே!

    யெ-கோ-வா-வின் பே-ரை-யே,

    தாங்-கும் பாக்-யம் பெற்-றோ-மே!

    (பல்லவி)

    தே-வன் கை-யில் அர்ப்-ப-ணித்-தோம் நம் வாழ்-வை-யே!

    நெஞ்-சம்-தான் நி-றைந்-து ம-கிழ்ந்-தோ-மே!

(பாருங்கள்: சங். 43:3; 107:22; யோவா. 6:44.)