பாடல் 58
நல்லவர்களைத் தேடுவோம்
-
1. ஏ-சு சொன்-னா-ரே நல்-ல செய்-தி-யை.
ம-லை, மே-டு, சு-டும் சா-லை,
நடந்-தார் மக்-க-ளைத் தே-டி.
எங்-கும் போய் சொன்-னார் அன்-பு தூண்-டி-ட.
இ-ர-வென்-றோ ப-கல் என்-றோ
பார்க்-க-வில்-லை-யே.
க-டந்-து போ-கும் வீ-டெல்-லாம்,
ந-டந்-து போய் நாம் சொல்-லு-வோம்,
நம் துன்-பம் எல்-லாம் இ-னி நீங்-கும் என்-றே.
(பல்லவி)
தே-டு-கின்-றோம்,
வ-லை-கள் வீ-சி பூ-மி எங்-கும்.
மோ-து-கின்-றோம்,
அ-லை-கள் போ-ல வீ-தி எங்-கும்.
நல் உள்-ளங்-கள்
காப்-பாற்-றத்-தான்.
-
2. கா-லம் வெள்-ளம்-போல் ஓ-டு-கின்-ற-தே.
த-டம் மா-றி, த-டு-மா-றும்
உ-யிர்-கள் காக்-க வேண்-டு-மே.
அன்-பால்-தான் நா-மும் தே-டிப் போ-கின்-றோம்.
ஒ-ரு கோ-டி உ-யிர் தே-டி
ஓர் உள்-ளம் காண்-போம்.
உ-டைந்-த நெஞ்-சம் கண்-டி-ட,
இ-ருண்-ட கண்-கள் மின்-னி-ட,
நம் உள்-ளம் சொல்-லும் இன்-னும் தே-டிப் போ-க.
(பல்லவி)
தே-டு-கின்-றோம்,
வ-லை-கள் வீ-சி பூ-மி எங்-கும்.
மோ-து-கின்-றோம்,
அ-லை-கள் போ-ல வீ-தி எங்-கும்.
நல் உள்-ளங்-கள்
காப்-பாற்-றத்-தான்.
(பாருங்கள்: ஏசா. 52:7; மத். 28:19, 20; லூக். 8:1; ரோ. 10:10.)