பாடல் 60
உயிர் காக்கும் நற்செய்தி
-
1. தே-வ-னின் ம-கா நாள்
மி-க-வும் ச-மீ-ப-மே!
இந்-த செய்-தி நாம் எல்-லோ-ருக்-கும்
சொல்-வோம் இன்-றே!
(பல்லவி)
உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,
உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!
ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,
எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,
சொல்-வோ-மே!
-
2. ம-னம் மா-றி யெ-கோ-வா
பக்-கம் தி-ரும்-ப-வே,
ம-ன-தா-ர அ-ழைப்-போம்
எல்-லோ-ரை-யும் இன்-றே!
(பல்லவி)
உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,
உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!
ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,
எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,
சொல்-வோ-மே!
(பிரிட்ஜ்)
மு-டி-வு வ-ரும் முன்-னே,
ஜ-னங்-கள் கேட்-க வேண்-டு-மே!
சத்-யத்-தை கற்-றுக்-கொள்-ள,
ஓ-டோ-டி-யே உ-த-வு-வோம்!
(பல்லவி)
உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,
உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!
ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,
எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,
சொல்-வோ-மே!
(பாருங்கள்: 2 நா. 36:15; ஏசா. 61:2; எசே. 33:6; 2 தெ. 1:8.)