பாடல் 64
அறுவடை வேலையில் ஆனந்த நடைபோடுவோம்
-
1. பொன் மே-னிக் க-திர்-கள் சாய்ந்-தா-டும்,
வ-யல்-வெ-ளி கண்-கள் முன்-னால்.
அ-மோ-க வி-ளைச்-சல் கொண்-டா-டும்,
இந்-நாள்-தான் நம் வாழ்-வில் நன்-னாள்.
நம் ஏ-சு-வின் சொல் கேட்-டு நா-ளும்,
க-திர்-கள் அ-றுக்-கின்-றோ-மே!
இ-தை-வி-ட சந்-தோ-ஷம் வேண்-டு-மோ?
மண் எல்-லாம் பொன் ஆ-ன-திங்-கே!
-
2. யெ-கோ-வா-மேல் நாம் வைத்-த அன்-பால்,
நம் நெஞ்-சில்-தான் வே-கம் கூ-டும்.
மக்-கள்-மேல் நாம் கொண்-ட மெய் அன்-பால்,
காப்-பாற்-ற நம் கால்-கள் ஓ-டும்.
இல்-லை இ-னி கா-லம் நம் கை-யில்,
சொல்-வோம் சொல்-லித் தந்-தி-டு-வோம்.
க-டை-சி-வ-ரை வே-லை செய்-வோ-மே,
நம் வாழ்-வில் சந்-தோ-ஷம் சேர்ப்-போம்!
(பாருங்கள்: மத். 24:13; 1 கொ. 3:9; 2 தீ. 4:2.)