Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 67

சுறுசுறுப்பாக பிரசங்கி!

சுறுசுறுப்பாக பிரசங்கி!

(2 தீமோத்தேயு 4:2)

  1. 1. தே-வ-னின் ஆ-ணை பெற்-றோ-மே,

    நி-றை-வேற்-ற வா பு-யல் போ-ல-வே.

    உன் நெஞ்-சத்-தில் சேர்த்-த நம்-பிக்-கை,

    எப்-போ-தும் எங்-கும் சொல்-ல வேண்-டு-மே.

    (பல்லவி)

    வா பிர-சங்-கி!

    தே-வன் தந்-த வார்த்-தை-யை.

    பிர-சங்-கி!

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.

    பிர-சங்-கி!

    தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.

    பிர-சங்-கி!

    எங்-கெங்-கு-மே.

  2. 2. சோ-த-னை என்-ன வந்-தா-லும்,

    அ-வ-மா-ன-மோ, சு-டும் வார்த்-தை-யோ,

    நம் சே-வை-யில் சோர்-வு வேண்-டா-மே.

    யெ-கோ-வா கை-கள் தாங்-கும் வெல்-வோ-மே.

    (பல்லவி)

    வா பிர-சங்-கி!

    தே-வன் தந்-த வார்த்-தை-யை.

    பிர-சங்-கி!

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.

    பிர-சங்-கி!

    தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.

    பிர-சங்-கி!

    எங்-கெங்-கு-மே.

  3. 3. நல்-லோ-ரை நா-மும் காண்-போ-மே,

    வ-ளர்ந்-தோங்-கி-ய வ-யல் போ-ல-வே.

    யெ-கோ-வா-வின் வீட்-டில் சேர்ப்-போ-மே,

    என்-றென்-றும் வா-ழும் வ-ழி சொல்-வோ-மே.

    (பல்லவி)

    வா பிர-சங்-கி!

    தே-வன் தந்-த வார்த்-தை-யை.

    பிர-சங்-கி!

    நாட்-கள் இன்-னும் கொஞ்-சம்-தான்.

    பிர-சங்-கி!

    தாழ்-மை-யுள்-ளோர் கேட்-க-வே.

    பிர-சங்-கி!

    எங்-கெங்-கு-மே.