Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 74

தேவாட்சிப் பாடல் பாடு!

தேவாட்சிப் பாடல் பாடு!

(சங்கீதம் 98:1)

  1. 1. நி-னைத்-த-தை மு-டித்-தார் தே-வன் என்-று

    ஓர் வெற்-றிப் பா-டல் நீ பா-டு இன்-று

    உ-யி-ரி-லே மா-றா அன்-பை க-லந்-து

    பா-டு கொண்-டா-டு உள்-ளம் ம-கிழ்ந்-து

    (பல்லவி)

    ‘யா’-வே எங்-கள் தெய்-வம் என்-று

    ஏ-சு எங்-கள் ரா-ஜா என்-று

    தே-வாட்-சி-யின் பா-டல் பா-டி மு-ழங்-கு

    தே-வன் முன்-னே ப-ணிந்-து வ-ணங்-கு.

  2. 2. வந்-த-து பார் வா-னில் ஓர் அ-ர-சாங்-கம்

    ஆள்-கி-றார் ஏ-சு பூ-மி மு-ழு-தும்

    உ-டன் ஆ-ளும் ரா-ஜாக்-கள் எல்-லாம் பா-டும்

    பு-தி-ய பா-டல் நா-மும் பா-டு-வோம்

    (பல்லவி)

    ‘யா’-வே எங்-கள் தெய்-வம் என்-று

    ஏ-சு எங்-கள் ரா-ஜா என்-று

    தே-வாட்-சி-யின் பா-டல் பா-டி மு-ழங்-கு

    தே-வன் முன்-னே ப-ணிந்-து வ-ணங்-கு.

  3. 3. தாழ்-மை உள்-ளோ-ரின் பி-ரம்-மிக்-கும் இப்-பா-டல்

    இ-தம் த-ரும் நற்-செய்-தி-யின் பா-டல்

    உற்-சா-க-மாய் ஏ-ரா-ளம் பேர் கற்-றார்-கள்

    உ-ல-கை பா-ட அ-ழைக்-கி-றார்-கள்

    (பல்லவி)

    ‘யா’-வே எங்-கள் தெய்-வம் என்-று

    ஏ-சு எங்-கள் ரா-ஜா என்-று

    தே-வாட்-சி-யின் பா-டல் பா-டி மு-ழங்-கு

    தே-வன் முன்-னே ப-ணிந்-து வ-ணங்-கு.