பாடல் 82
‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’
-
1. ச-மா-தா-ன செய்-தி பை-பி-ளில் உண்-டே!
கற்-பிக்-கின்-ற-போ-தே ப்ர-கா-சிப்-போ-மே!
பா-ர-பட்-சம் இல்-லா சூ-ரி-யன் போ-லே,
யா-வர்க்-கும் கற்-பிப்-போ-மே, ஏ-சு சொன்-னா-ரே!
-
2. வா-னி-ருந்-து வந்-த ராஜ்-ய நற்-செய்-தி,
சென்-று சே-ர வேண்-டும் எல்-லா வீட்-டிற்-கும்!
சத்-யம் ஏந்-தி செல்-வோம் மின்-மி-னி போ-லே!
தேர்ந்-தெ-டுக்-க நாம்-தா-னே வாய்ப்-ப-ளிப்-போ-மே!
-
3. சொல்-லும் வார்த்-தை எல்-லாம் வை-ரம் என்-றா-லும்,
நற்-செ-யல்-க-ளா-லே மின்-னச் செய்-வோ-மே!
நாம் இ-ரக்-கம் கா-ட்டும் சே-வை-கள் செய்-தே,
ப்ர-கா-சிக்-க வேண்-டு-மே தே-வன் கண்-ணி-லே!
(பாருங்கள்: சங். 119:130; மத். 5:14, 15, 45; கொலோ. 4:6.)