Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 85

ஒருவரை ஒருவர் வரவேற்போம்

ஒருவரை ஒருவர் வரவேற்போம்

(ரோமர் 15:7)

  1. 1. தே-வன் தந்-தா-ரே சத்-ய வார்த்-தை-யே,

    சா-வில்-லா வாழ்-வுக்-குப் பா-தை-யே!

    ஆர்-வ-மாய் கேட்-க கூ-டி-வந்-தோ-ரே,

    உங்-கள் எல்-லோ-ரை-யும் வ-ர-வேற்-கின்-றோ-மே!

  2. 2. பா-ச-மாய் நம்-மை வ-ர-வேற்-கின்-ற,

    அன்-பா-ன மேய்ப்-பர்-கள் தந்-தா-ரே!

    தே-வ-னுக்-கே நாம் நன்-றி சொல்-வோ-மே,

    நா-மும் வ-ர-வேற்-போம் வந்-தோ-ரை அன்-போ-டே!

  3. 3. இன்-னும் அ-நே-கர் வ-ரு-வார்-க-ளே,

    சத்-யத்-தின் பா-தை-யில் நம்-மோ-டே!

    ஏ-சு-வின் மூ-லம் தே-வன் ஈர்ப்-பா-ரே,

    நாம் வ-ர-வேற்-போ-மே இ-த-யம் தி-றந்-தே!