பாடல் 87
வாருங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள்
-
1. கண்-கள்-தான் இ-ருண்-டு வ-ழி இ-ழந்-து,
மண்-ணில் உ-யிர் திண்-டா-டு-தே.
ஆ-னால் நாம் செல்-ல பா-தை தெ-ரி-யு-தே,
கூட்-டங்-கள் அ-தை சொல்-லு-தே.
கா-லை-யில் பெய்-யும் ப-னித்-து-ளி-கள் போல்,
கூட்-டங்-கள் நெஞ்-சை அள்-ளு-தே.
அன்-பைத்-தான் கொட்-டத்-தான், நன்-மை-தான் செய்-ய,
நம்-மை-தான் அ-வை தூண்-டு-தே.
சாய்ந்-தா-லும் நம்-மை-யே தாங்-கி நி-றுத்-தும்
தே-வன்-மேல் அன்-பை வ-ளர்த்-தும்.
புத்-தம் பு-தி-தாய் நம் எண்-ணங்-கள் மா-றும்,
புத்-து-ணர்ச்-சி வாழ்-வில் சே-ரும்.
-
2. நம் தே-வன் வார்த்-தை-யை கேட்-க கேட்-கத்-தான்,
வாழ்க்-கை இங்-கே வ-ள-மா-கும்.
நே-ரத்-தை வாங்-கு-வோம், கூட்-டங்-கள் போ-வோம்,
நம்-பிக்-கை வேர் ப-ல-மா-கும்.
அன்-பா-ன மேய்ப்-பர்-கள் சொல்-லித் த-ர-வே,
விஸ்-வா-சம்-தான் வ-ள-ரு-மே.
சொந்-தங்-கள், பந்-தங்-கள் ஏ-ரா-ளம் அங்-கே,
தன்-னந்-த-னி இல்-லை நா-மே.
நம் சோ-கம் மா-றும் கா-லம் வ-ரும்-வரை,
கூட்-டங்-க-ளில் சேர்ந்-தி-ருப்-போம்.
யெ-கோ-வா-வின் ஞா-னம் அங்-கே இ-றங்-கும்,
அன்-பின் ம-லர் வா-சம் வீ-சும்.
(பாருங்கள்: சங். 37:18; 140:1; நீதி. 18:1; எபே. 5:16; யாக். 3:17.)