பாடல் 90
ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்
-
1. தே-வன் ச-பை ந-மக்-குத் தஞ்-சம்,
பா-து-காத்-தி-டும் பெட்-ட-கம்;
இங்-கு-தான் கி-டைக்-கு-மே ஊக்-கம்,
சே-வை செய்-ய நல் விஸ்-வா-சம்;
கிட்-டும் நாம் ச-கிக்-க-வே தைர்-யம்;
காண்-போ-மே அன்-பும் ஐக்-ய-மும்;
ச-பை-யை-விட்-டு வி-ல-கோ-மே,
என்-றும் இங்-கே தங்-கு-வோ-மே!
-
2. ஏற்-ற வே-ளை-யில் சொல்-லும் வார்த்-தை,
வெள்-ளித்-தட்-டில் தங்-க வார்த்-தை;
ச-பை நண்-பர்-க-ளின் அவ்-வார்த்-தை,
உள்-ளத்-தை வ-ரு-டும் வார்த்-தை;
கோர்ப்-போம் க-ரம் அ-வர்-க-ளோ-டு,
பா-ரம் சு-மப்-போம் அன்-போடு;
ச-கோ-த-ர-ரோ-டு சே-வை-யே,
ஆ-ஹா, செந்-தே-னின் சு-வை-யே!
-
3. யெ-கோ-வா தே-வன் நாள் அண்-மை-யில்,
கண் கா-ணு-தே விஸ்-வா-சத்-தில்!
சத்-ய வ-ழி-யில் ந-டப்-போ-மே,
ச-பைக் கூட்-டம் த-வ-றோ-மே;
என்-றென்-றும் ஒற்-று-மை காப்-போ-மே,
நித்-ய-மாய் சே-வை செய்-வோ-மே;
ஊக்-கத்-தின் ஊற்-றாய்த் தி-கழ்-வோ-மே,
உண்-மை-யா-க நி-லைப்-போ-மே!
(பாருங்கள்: லூக். 22:32; அப். 14:21, 22; கலா. 6:2; 1 தெ. 5:14.)