Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 97

பைபிள்—நம் உயிர்நாடி

பைபிள்—நம் உயிர்நாடி

(மத்தேயு 4:4)

  1. 1. நாம் யெ-கோ-வா-வின் வார்த்-தை-யால்

    வாழ்-வின் அர்த்-தம் கண்-டோம்.

    உண்-ப-தால் மட்-டும் நாம் இல்-லை

    தே-வன் வார்த்-தை வேண்-டும்.

    நாம் ஏங்-கும் அந்-த நிம்-ம-தி

    வே-றெங்-கும் இல்-லை-யே.

    (பல்லவி)

    நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து

    உண்-ப-தால் மட்-டு-மோ

    தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே

    ஜீ-வன் அ-து-வன்-றோ.

  2. 2. தே-வ மக்-க-ளின் வாழ்-வெங்-கும்

    தைர்-யம் விஸ்-வா-ச-மே.

    பை-பிள் சொல்-லும் முன்-னோர்-கள் நம்

    வாழ்-வின் பா-டங்-க-ளே.

    வா-சித்-தால் தே-வ அன்-பி-லே

    நா-மும் வ-ளர்-வோ-மே

    (பல்லவி)

    நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து

    உண்-ப-தால் மட்-டு-மோ

    தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே

    ஜீ-வன் அ-து-வன்-றோ.

  3. 3. தே-வன் வார்த்-தை நங்-கூ-ரம் போல்

    காக்-கும் நம்-பிக்-கை-யே,

    நாம் கண்-ணீர் சிந்-தும் நே-ரத்-தில்

    தேற்-றும் ஆ-று-த-லே,

    நா-ளும் வா-சித்-து தியா-னித்-து

    சேர்க்-கும் பொக்-கி-ஷ-மே

    (பல்லவி)

    நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து

    உண்-ப-தால் மட்-டு-மோ

    தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே

    ஜீ-வன் அ-து-வன்-றோ.

(பாருங்கள்: யோசு. 1:8; ரோ. 15:4.)