பாடல் 97
பைபிள்—நம் உயிர்நாடி
-
1. நாம் யெ-கோ-வா-வின் வார்த்-தை-யால்
வாழ்-வின் அர்த்-தம் கண்-டோம்.
உண்-ப-தால் மட்-டும் நாம் இல்-லை
தே-வன் வார்த்-தை வேண்-டும்.
நாம் ஏங்-கும் அந்-த நிம்-ம-தி
வே-றெங்-கும் இல்-லை-யே.
(பல்லவி)
நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து
உண்-ப-தால் மட்-டு-மோ
தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே
ஜீ-வன் அ-து-வன்-றோ.
-
2. தே-வ மக்-க-ளின் வாழ்-வெங்-கும்
தைர்-யம் விஸ்-வா-ச-மே.
பை-பிள் சொல்-லும் முன்-னோர்-கள் நம்
வாழ்-வின் பா-டங்-க-ளே.
வா-சித்-தால் தே-வ அன்-பி-லே
நா-மும் வ-ளர்-வோ-மே
(பல்லவி)
நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து
உண்-ப-தால் மட்-டு-மோ
தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே
ஜீ-வன் அ-து-வன்-றோ.
-
3. தே-வன் வார்த்-தை நங்-கூ-ரம் போல்
காக்-கும் நம்-பிக்-கை-யே,
நாம் கண்-ணீர் சிந்-தும் நே-ரத்-தில்
தேற்-றும் ஆ-று-த-லே,
நா-ளும் வா-சித்-து தியா-னித்-து
சேர்க்-கும் பொக்-கி-ஷ-மே
(பல்லவி)
நா-மெல்-லாம் மண்-ணில் வாழ்-வ-து
உண்-ப-தால் மட்-டு-மோ
தே-வன் வார்த்-தை-யும் வேண்-டு-மே
ஜீ-வன் அ-து-வன்-றோ.
(பாருங்கள்: யோசு. 1:8; ரோ. 15:4.)