Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 111

நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

(மத்தேயு 5:12)

  1. 1. நம் ம-ன-தில் சந்-தோ-ஷப் பூ-வே,

    ம-லை போ-லக் கு-வி-யு-தே;

    பூ-மி-யெங்-கும் உள்-ள நல்-லோ-ரே,

    நம்-மு-ட-னே சேர்-கின்-றா-ரே;

    நம் சந்-தோ-ஷ ம-ரம் சா-யா-தே,

    வே-தத்-தில் வேர் கொண்-டுள்-ள-தே;

    தி-னம் வே-தம் வா-சிக்-கி-றோ-மே,

    விஸ்-வா-சம் பெ-று-கி-றோ-மே.

    இ-னி சோ-த-னை தாக்-கி-னா-லே,

    ச-கிக்-க சக்-தி உள்-ள-தே.

    ஆ-ஹா, இக்-கா-ர-ணங்-க-ளா-லே

    நம் இ-த-யம் துள்-ளி-டு-தே!

    (பல்லவி)

    நம் சந்-தோ-ஷம் எந்-நா-ளு-மே,

    நம் யெ-கோ-வா தே-வன்-தா-மே!

    அ-வர் செ-யல்-கள் அ-தி-ச-ய-மே,

    அ-வர் எண்-ணங்-கள் ஆ-ழ-மே!

  2. 2. தே-வ-னின் கை-வண்-ணம் காண்-கின்-றோம்,

    வா-னம், க-டல் ர-சிக்-கி-றோம்;

    ப-டைப்-பை பார்த்-து ப-டிக்-கின்-றோம்,

    கை-தட்-டி-யே வாழ்த்-து-கி-றோம்;

    பு-து ராஜ்-யம் பூத்-த-து விண்-ணில்!

    பொ-ழிந்-தி-டும் ஆ-சி மண்-ணில்!

    சந்-தோ-ஷ-மாய் ப-கிர்-வோம் சாட்-சி,

    அ-றி-விப்-போம் தே-வன் ஆட்-சி.

    வி-டி-யற்-கா-ல ஒ-ளி போ-லே,

    வ-சந்-த கா-லம் வ-ரு-மே;

    பு-தி-ய வா-னம், பூ-மி-யா-லே

    ப-ர-வ-சம்-தான் எங்-கு-மே!

    (பல்லவி)

    நம் சந்-தோ-ஷம் எந்-நா-ளு-மே,

    நம் யெ-கோ-வா தே-வன்-தா-மே!

    அ-வர் செ-யல்-கள் அ-தி-ச-ய-மே,

    அ-வர் எண்-ணங்-கள் ஆ-ழ-மே!