Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 112

யெகோவா, சமாதானத்தின் கடவுள்

யெகோவா, சமாதானத்தின் கடவுள்

(பிலிப்பியர் 4:9)

  1. 1. யெ-கோ-வா தந்-தை-யே,

    ச-மா-தா-ன தே-வ-னே!

    ஏ-சு-வை நீர் தந்-த-தா-லே,

    பெற்-றோ-மே உம் நட்-பை-யே!

    எம் பந்-தம் காக்-க-வே,

    சக்-தி தந்-து தாங்-கு-வீர்;

    நற்-கு-ணங்-கள் வ-ளர்ப்-போ-மே,

    உம் அன்-பில் நி-லைப்-போ-மே.

  2. 2. உம் தூ-ய வார்த்-தை-கள்

    ஒ-ளி-யாய் இவ்-வு-ல-கில்,

    து-ணை நின்-றே வ-ழி-காட்-டும்

    பா-து-காப்-பை தந்-தி-டும்.

    போர் மே-கம் சூழ்ந்-தா-லும்,

    ப-யம் நெஞ்-சில் வேண்-டா-மே;

    ப-டை போ-லே சூழ்ந்-து காக்-கும்

    தே-வா உம் ச-மா-தா-னம்.

  3. 3. உம் ஆட்-சி விண்-ணி-லே

    சொல்-வோம் சாட்-சி மண்-ணி-லே,

    நீ-தி-யோ-டே ச-மா-தா-னம்

    ஜோ-டி சேர்ந்-து ந-டக்-கும்;

    பூஞ்-சோ-லை ம-டி-யில்

    போ-ரில்-லா-த உ-ல-கில்,

    சாந்-தம் உள்-ளோர் கூ-டி வாழ்-வர்

    பூ-மி-யில் என்-றென்-று-மே.