பாடல் 112
யெகோவா, சமாதானத்தின் கடவுள்
-
1. யெ-கோ-வா தந்-தை-யே,
ச-மா-தா-ன தே-வ-னே!
ஏ-சு-வை நீர் தந்-த-தா-லே,
பெற்-றோ-மே உம் நட்-பை-யே!
எம் பந்-தம் காக்-க-வே,
சக்-தி தந்-து தாங்-கு-வீர்;
நற்-கு-ணங்-கள் வ-ளர்ப்-போ-மே,
உம் அன்-பில் நி-லைப்-போ-மே.
-
2. உம் தூ-ய வார்த்-தை-கள்
ஒ-ளி-யாய் இவ்-வு-ல-கில்,
து-ணை நின்-றே வ-ழி-காட்-டும்
பா-து-காப்-பை தந்-தி-டும்.
போர் மே-கம் சூழ்ந்-தா-லும்,
ப-யம் நெஞ்-சில் வேண்-டா-மே;
ப-டை போ-லே சூழ்ந்-து காக்-கும்
தே-வா உம் ச-மா-தா-னம்.
-
3. உம் ஆட்-சி விண்-ணி-லே
சொல்-வோம் சாட்-சி மண்-ணி-லே,
நீ-தி-யோ-டே ச-மா-தா-னம்
ஜோ-டி சேர்ந்-து ந-டக்-கும்;
பூஞ்-சோ-லை ம-டி-யில்
போ-ரில்-லா-த உ-ல-கில்,
சாந்-தம் உள்-ளோர் கூ-டி வாழ்-வர்
பூ-மி-யில் என்-றென்-று-மே.
(பாருங்கள்: சங். 4:8; பிலி. 4:6, 7; 1 தெ. 5:23.)