பாடல் 121
சுயக்கட்டுப்பாடு அவசியம்
-
1. உள்-ளம் மு-ழு-தும் யெ-கோ-வா-வுக்-கே;
ஆ-னா-லும், பா-வ-மே நம்-மை ஆ-ளு-தே;
தே-வை என்-றும் ஆம், கட்-டுப்-பா-டே,
வாழ்-வின் ஆன்-மீ-க ஓட்-டத்-தி-லே!
-
2. சாத்-தான் வைக்-கி-றான் த-டைக்-கற்-க-ளே;
உள்-ளத்-தில் உள்-ள-தே பா-வ சட்-ட-மே;
ஆ-னால் சத்-யம் ஆம், வ-லி-ய-தே,
தே-வன் து-ணை-யால் வெல்-வோம் நா-மே!
-
3. பங்-கம் மா-பேர்க்-கு வ-ரா வண்-ண-மே,
காப்-போ-மே நம் வார்த்-தை, செ-யல், எண்-ண-மே;
கட்-டுப்-பா-டு ஆம், காட்-டி-டு-வோம்,
வெற்-றி வா-கை-யைச் சூ-டி-டு-வோம்!
(பாருங்கள்: 1 கொ. 9:25; கலா. 5:23; 2 பே. 1:6.)