Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 139

பூஞ்சோலையில் வாழ்க்கை

பூஞ்சோலையில் வாழ்க்கை

(வெளிப்படுத்துதல் 21:1-5)

  1. 1. கா-லை நே-ரம், கொஞ்-சும் வே-ளை,

    துள்-ளும் மான் கூட்-டங்-கள் கண் முன்-னா-லே.

    புல்-லின்-மே-லே ப-னித்-து-ளி,

    ஜில்-லென்-று தென்-ற-லும் வீ-சு-தே!

    அ-மை-தி-தான் த-வழ்ந்-தி-டும்,

    ஆ-றா-கப் பாய்ந்-தி-டும் ஆ-னந்-தம்!

    நம் பூ-மி-யே பூஞ்-சோ-லை போல் ஆ-கு-தே

    நம் நன்-றி-யின் நீர்-வீழ்ச்-சி

    இங்-கே கொட்-டு-தே!

    (பல்லவி)

    யெ-கோ-வா ரா-ஜா, எல்-லாம் அ-ழ-காய்

    பொன் ம-கன் ஆட்-சி-யில் மா-றி-ய-தே!

    எம் நெஞ்-சம் நி-றைந்-து நன்-றி-யால் பொங்-கு-தே

    உம் பேர்-பு-கழ் வான் தொ-ட நா-ளும் பா-டு-வோம்!

  2. 2. கொஞ்-ச நே-ரம், நெஞ்-சின் ஓ-ரம்

    தே-வன் த-ரும் வாழ்-வை எண்-ணி-ட-லாம்.

    கண்-ணீர் ஈ-ரம், தூ-ரம் போ-கும்,

    கா-யத்-தின் ஞா-ப-கம் போய்-வி-டும்.

    தீ-மை-க-ளே தீண்-டா-ம-லே,

    தி-னம் தி-னம் சு-கம்-தான் வ-ரும்!

    மண்-ணில் உ-றங்-கும் கு-ரல்-கள் ஒ-லிக்-கும்

    பல்-லா-யி-ரம் பா-டல்-கள்

    உம்-மை போற்-று-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா ரா-ஜா, எல்-லாம் அ-ழ-காய்

    பொன் ம-கன் ஆட்-சி-யில் மா-றி-ய-தே!

    எம் நெஞ்-சம் நி-றைந்-து நன்-றி-யால் பொங்-கு-தே

    உம் பேர்-பு-கழ் வான் தொ-ட நா-ளும் பா-டு-வோம்!