பாடல் 140
முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!
-
1. கண்-க-ளில் ஏன் அ-ரு-வி?
கா-யம் நெஞ்-சி-னில்-தா-னோ?
கண்-ணீ-ரில்-லா வாழ்-வை-யே
கண்-ணே நீ காண்-பா-யே!
(பல்லவி)
சந்-தோ-ஷத் தூ-றல்-கள்
நம் நெஞ்-சில் தூ-வு-மே!
மு-டி-வி-லே தோன்-று-மே
‘மு-டி-வில்-லா வாழ்-வே!’
-
2. வா-லி-பம் வா-ன-வில்-லாய்
வாழ்-வில் தோன்-றி-டும் மீண்-டும்!
யெ-கோ-வா-வின் நண்-ப-ராய்
எல்-லோ-ரும் வாழ்-வோ-மே!
(பல்லவி)
சந்-தோ-ஷத் தூ-றல்-கள்
நம் நெஞ்-சில் தூ-வு-மே!
மு-டி-வி-லே தோன்-று-மே
‘மு-டி-வில்-லா வாழ்-வே!’
-
3. பூஞ்-சோ-லை பூ-மி-யி-லே
பூக்-கும் புன்-ன-கை பூ-வே!
யெ-கோ-வா-வைப் போற்-று-வோம்,
எந்-நா-ளும் பா-டு-வோம்!
(பல்லவி)
சந்-தோ-ஷத் தூ-றல்-கள்
நம் நெஞ்-சில் தூ-வு-மே!
மு-டி-வி-லே தோன்-று-மே
‘மு-டி-வில்-லா வாழ்-வே!’
(பாருங்கள்: யோபு 33:25; சங். 72:7; வெளி. 21:4.)