Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 141

உயிர் ஓர் அற்புதம்

உயிர் ஓர் அற்புதம்

(சங்கீதம் 36:9)

  1. 1. பச்-சி-ளம் பிள்-ளை, ப-ரு-வ ம-ழை,

    சூர்-ய கீற்-று, நெல் நாற்-று, தென்-றல் காற்-று,

    இ-வை-யெல்-லா-மே ந-மக்-கா-க-வே

    அ-ழ-கா-க ப-டைத்-தா-ரே நம் தே-வ-னே.

    (பல்லவி)

    பொன்-னா-ன ப-ரி-சை தந்-தா-ரே அன்-பாய்,

    அ-வர்-மேல் மெய்-யன்-பு-தான் காட்-டு-வோம், கை-மா-றாய்;

    ஈ-டில்-லா உ-யிர்க்-கு நன்-றி சொல்-லு-வோ-மே,

    நம் தே-வன் ப-ரி-சே; அற்-பு-த ஜீ-வ-னே!

  2. 2. வாழ்க்-கை-யில் சி-லர் நொந்-து-போ-க-லாம்,

    செத்-துப்-போ-க நெஞ்-சத்-தில் எண்-ணி-ட-லாம்.

    ஆ-னால், அ-வர்-போல் எண்-ண மாட்-டோம் நாம்;

    வா-ழும் ஒவ்-வோர் நொ-டி-யு-மே நன்-றி சொல்-வோம்!

    (பல்லவி)

    பொன்-னா-ன ப-ரி-சை தந்-தா-ரே அன்-பாய்,

    பி-றர் மேல் மெய்-யன்-பு-தான் காட்-டு-வோம், கை-மா-றாய்;

    ஈ-டில்-லா உ-யிர்க்-கு நன்-றி சொல்-லு-வோ-மே,

    நம் தே-வன் ப-ரி-சே; அற்-பு-த ஜீ-வ-னே!