பாடல் 142
நம்பிக்கை ஒரு நங்கூரம்
-
1. நெஞ்-சி-னில் சோ-கங்-கள் யா-ரும் தீர்க்-க-வில்-லை.
கன்-னத்-தின் ஈ-ரங்-கள் காய்ந்-த நா-ளில்-லை.
ஆ-யி-ரம் ஆட்-சி-கள் மா-றி-ய பின்-னும்,
ஆ-று-தல் தந்-தி-ட ஆ-ளில்-லை.
(பல்லவி)
ஆ-னந்-த-மாய் பா-டல் பா-டுங்-க-ளேன்!
ம-கன் ஆ-ள காட்-சி-கள் மா-று-திங்-கே!
தீ-மை-கள் ஓ-டி-ட, வாழ்-வி-னி-தே!
நம் நம்-பிக்-கை நங்-கூ-ரம் போல் வ-லி-தே!
-
2. ‘தே-வ-னின் நாள்’ ரொம்-ப தூ-ரம் ஒன்-று-மில்-லை.
வே-த-னை நாள் இ-னி வ-ரு-வ-தில்-லை.
நெஞ்-சத்-தின் கா-யங்-கள் யா-வு-மே மா-றும்,
மாற்-றி-டும் ‘யா’-வை-யே யாழ் பா-டும்!
(பல்லவி)
ஆ-னந்-த-மாய் பா-டல் பா-டுங்-க-ளேன்!
ம-கன் ஆ-ள காட்-சி-கள் மா-று-திங்-கே!
தீ-மை-கள் ஓ-டி-ட, வாழ்-வி-னி-தே!
நம் நம்-பிக்-கை நங்-கூ-ரம் போல் வ-லி-தே!
(பாருங்கள்: சங். 27:14; பிர. 1:14; யோவே. 2:1; ஆப. 1:2, 3; ரோ. 8:22.)