Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 145

பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு

பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு

(லூக்கா 23:43)

  1. 1. நாம் ஏங்-கி-டும் பூஞ்-சோ-லை பூ-மி

    நம் யெ-கோ-வா தந்-த வாக்-கே!

    சா-வு, துன்-பம் கண்-ணீர் எல்-லா-மே

    கிறிஸ்-து ஆட்-சி நீக்-கி-டு-மே!

    (பல்லவி)

    பூஞ்-சோ-லை-யாய் பூ-மி மா-றும்

    ம-னக்-கண்-ணால் நாம் காண்-கின்-றோம்

    தே-வன் ஆ-சை நி-றை-வே-றும்

    ஏ-சு மூ-லம் நி-ஜ-மா-கும்.

  2. 2. அன்-பு தே-வன் தான் தந்-த வாக்-கை

    ஏ-சு மூ-லம் காப்-பாற்-று-வார்.

    கல்-ல-றை-யில் கண் மூ-டி தூங்-கும்

    நண்-பர்-க-ளை எ-ழுப்-பு-வார்.

    (பல்லவி)

    பூஞ்-சோ-லை-யாய் பூ-மி மா-றும்

    ம-னக்-கண்-ணால் நாம் காண்-கின்-றோம்

    தே-வன் ஆ-சை நி-றை-வே-றும்

    ஏ-சு மூ-லம் நி-ஜ-மா-கும்.

  3. 3. விண்-ணில் ஆ-ளும் நம் ரா-ஜா ஏ-சு

    பூஞ்-சோ-லைக்-கு கூட்-டி செல்-வார்.

    வாக்-கு தந்-த யெ-கோ-வா-வை நாம்

    வாழ்-நா-ளெல்-லாம் போற்-று-வோ-மே!

    (பல்லவி)

    பூஞ்-சோ-லை-யாய் பூ-மி மா-றும்

    ம-னக்-கண்-ணால் நாம் காண்-கின்-றோம்

    தே-வன் ஆ-சை நி-றை-வே-றும்

    ஏ-சு மூ-லம் நி-ஜ-மா-கும்.

(பாருங்கள்: மத். 5:5; 6:10; யோவா. 5:28, 29.)