தகவல் பெட்டி 6அ
‘உன்னுடைய தலைமுடியையும் தாடியையும் சிரைத்துக்கொள்’
எருசலேமில் சீக்கிரத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை எசேக்கியேல் நடித்துக்காட்டினார்
-
‘சிரைத்துக்கொள்’
யூதர்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்
-
“எடைபோட்டு மூன்று பங்காகப் பிரி”
தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படும்
-
“சுட்டெரி”
சிலர் நகரத்துக்குள் கொல்லப்படுவார்கள்
-
‘வெட்டிப்போடு’
சிலர் நகரத்துக்கு வெளியே கொல்லப்படுவார்கள்
-
‘பறக்கவிடு’
சிலர் தப்பித்துப் போவார்கள், ஆனால் நிம்மதியாக வாழ மாட்டார்கள்
-
“முடிந்துகொள்”
சிறைபிடிக்கப்பட்ட சிலர் எருசலேமுக்குத் திரும்பி வருவார்கள். தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படும்