தகவல் பெட்டி 8ஆ
மேசியாவைப் பற்றிய மூன்று தீர்க்கதரிசனங்கள்
1. “உரிமைக்காரர்” (எசேக்கியேல் 21:25-27)
மற்ற தேசத்தாரின் காலங்கள் (கி.மு. 607-கி.பி. 1914)
-
கி.மு. 607—சிதேக்கியா ராஜ பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்
-
கி.பி. 1914—மேசியானிய அரசாங்கத்தின் ‘உரிமைக்காரரான’ இயேசு, சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டபோது; மேய்ப்பராகவும் ஆட்சியாளருமாக ஆகிறார்
எசேக்கியேல் 34:22-24)
2. ‘என் ஊழியன் . . . அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்’ (கடைசி நாட்கள் (கி.பி. 1914-அர்மகெதோனுக்குப் பிறகு)
-
கி.பி. 1914—மேசியானிய அரசாங்கத்தின் ‘உரிமைக்காரரான’ இயேசு, சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டபோது; மேய்ப்பராகவும் ஆட்சியாளருமாக ஆகிறார்
-
கி.பி. 1919—கடவுளுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு உண்மையும் விவேகமும் உள்ள அடிமை நியமிக்கப்பட்டது
மேசியானிய ராஜாவின் கீழ் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள், பிறகு திரள் கூட்டத்தாரோடு அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள்
-
அர்மகெதோனுக்குப் பிறகு—ராஜாவின் ஆட்சியில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் நீடித்திருக்கும்
3. என்றென்றைக்கும் “ஒரே ராஜா அவர்களை ஆட்சி செய்வார்” (எசேக்கியேல் 37:22, 24-28)
கடைசி நாட்கள் (கி.பி. 1914-அர்மகெதோனுக்குப் பிறகு)
-
கி.பி. 1914—மேசியானிய அரசாங்கத்தின் ‘உரிமைக்காரரான’ இயேசு, சிம்மாசனத்தில் ஏற்றப்பட்டபோது; மேய்ப்பராகவும் ஆட்சியாளருமாக ஆகிறார்
-
கி.பி. 1919—கடவுளுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு உண்மையும் விவேகமும் உள்ள அடிமை நியமிக்கப்பட்டது
மேசியானிய ராஜாவின் கீழ் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள், பிறகு திரள் கூட்டத்தாரோடு அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள்
-
அர்மகெதோனுக்குப் பிறகு—ராஜாவின் ஆட்சியில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் நீடித்திருக்கும்