ஞாயிற்றுக்கிழமை
“எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்”—யூதா 21
காலை
-
9:20 இசை வீடியோ
-
9:30 பாட்டு எண் 106, ஜெபம்
-
9:40 தொடர்பேச்சு: அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது
-
பொறுமையும் கருணையும் உள்ளது (1 கொரிந்தியர் 13:4)
-
பொறாமைப்படாது; பெருமையடிக்காது (1 கொரிந்தியர் 13:4)
-
தலைக்கனம் அடையாது; கேவலமாக நடந்துகொள்ளாது (1 கொரிந்தியர் 13:4, 5)
-
சுயநலமாக நடந்துகொள்ளாது; எரிச்சல் அடையாது (1 கொரிந்தியர் 13:5)
-
தீங்கை கணக்கு வைக்காது; அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது (1 கொரிந்தியர் 13:5, 6)
-
உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்; எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் (1 கொரிந்தியர் 13:6, 7)
-
எல்லாவற்றையும் நம்பும்; எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் (1 கொரிந்தியர் 13:7)
-
எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்; அன்பு ஒருபோதும் ஒழியாது (1 கொரிந்தியர் 13:7, 8)
-
-
11:10 பாட்டு எண் 150, அறிவிப்புகள்
-
11:20 பொதுப் பேச்சு: பகை நிறைந்த உலகில் உண்மையான அன்பைக் காட்டுகிறவர்கள் யார்? (யோவான் 13:34, 35)
-
11:50 காவற்கோபுர சுருக்கம்
-
12:20 பாட்டு எண் 1, இடைவேளை
மதியம்
-
1:35 இசை வீடியோ
-
1:45 பாட்டு எண் 124
-
1:50 வீடியோ நாடகம்: யோசியா: யெகோவாவை நேசித்தார்; கெட்டதை வெறுத்தார்—பகுதி 2 (2 ராஜாக்கள் 22:3-20; 23:1-25; 2 நாளாகமம் 34:3-33; 35:1-19)
-
2:20 பாட்டு “தைரியம் தாரும்!”, அறிவிப்புகள்
-
2:30 ‘மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள்’ (சங்கீதம் 107:43; எபேசியர் 5:1, 2)
-
3:30 புதிய பாட்டு, முடிவு ஜெபம்