கருணை
யெகோவா என்னென்ன விதங்களில் நம்மேல் கருணை காட்டியிருக்கிறார்?
ரோ 3:23, 24; தீத் 3:3-6; எபி 2:9; 1பே 5:5
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோனா 3:10; 4:11—நினிவே மக்கள் மனம் திருந்தியபோது யெகோவா கருணையோடு அவர்களை மன்னித்தார், அவர்களுடைய மிருகங்களுக்கும்கூடக் கருணை காட்டினார்
-
லூ 6:32-36—நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட யெகோவா கருணை காட்டுகிறார் என்றும், அவரைப் போலவே நாமும் கருணை காட்ட வேண்டும் என்றும் இயேசு சொன்னார்
-
நாம் எப்படியெல்லாம் மற்றவர்களுக்குக் கருணை காட்டலாம்?
நீதி 19:17; 22:9; லூ 6:35; எபே 4:32
இதையும் பாருங்கள்: நீதி 11:17; 31:10; எபி 13:16
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மாற் 14:3-9; யோவா 12:3—லாசருவின் சகோதரி மரியாள் தாராள மனதோடும் கருணையோடும் செய்த செயலுக்காக இயேசு அவளைப் பாராட்டினார்
-
2தீ 1:16-18—சிறையில் இருந்த பவுலுக்கு ஒநேசிப்போரு புத்துணர்ச்சி கொடுத்தார்
-