மனம் திருந்துவது
எல்லா மனிதர்களுமே ஏன் மனம் திருந்தி யெகோவாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
இதையும் பாருங்கள்: அப் 26:20
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லூ 18:9-14—நம் பாவங்களை ஒத்துக்கொள்வதும் கடவுளிடம் உதவி கேட்டு ஜெபம் செய்வதும் முக்கியம் என்பதைக் காட்ட இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்
-
ரோ 7:15-25—பவுல் ஒரு அப்போஸ்தலராக இருந்தார், அவருக்குப் பலமான விசுவாசமும் இருந்தது; ஆனாலும், பாவ இயல்போடு அவர் போராட வேண்டியிருந்தது
-
மனம் திருந்துகிறவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லூ 15:1-10—ஒரு பாவி மனம் திருந்தும்போது யெகோவாவும் தேவதூதர்களும் சந்தோஷப்படுகிறார்கள் என்பதைக் காட்ட இயேசு உதாரணங்களைப் பயன்படுத்தினார்
-
லூ 19:1-10—வரி வசூலிப்பவர்களின் தலைவனான சகேயு அநியாயமாக மற்றவர்களிடமிருந்து பணம் பறித்துக்கொண்டு இருந்தான்; ஆனால், அவன் திருந்தி வாழ்ந்தபோது மன்னிப்பையும் மீட்பையும் பெற்றுக்கொண்டான்
-
நாம் உண்மையிலேயே மனம் திருந்தியிருப்பதை எப்படிக் காட்டலாம்?
எசே 18:21-23; அப் 3:19; எபே 4:17, 22-24; கொலோ 3:5-10
இதையும் பாருங்கள்: 1பே 4:1-3
உண்மையிலேயே மனம் திருந்தும் ஒருவருக்கு திருத்தமான அறிவு எப்படி உதவும்?
ரோ 12:2; கொலோ 3:9, 10; 2தீ 2:25
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
அப் 17:29-31—சிலைகளை வழிபடுகிறவர்கள் அறியாமையில் இருப்பதாக அத்தேனே நகர மக்களுக்கு பவுல் விளக்கினார்; மனம் திருந்தும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்
-
1தீ 1:12-15—இயேசு கிறிஸ்துவைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு பவுல் அறியாமையினால் பெரிய பாவங்களைச் செய்திருந்தார்
-
மனம் திருந்துவது எந்தளவு முக்கியம்?
நாம் நிறைய தடவை பாவம் செய்துவிட்டாலும், மனம் திருந்தினால் யெகோவா மன்னிப்பார் என்று ஏன் நம்பலாம்?
தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு, திருந்தி வாழ்கிறவர்களை யெகோவா எப்படி நடத்துகிறார்?
இதையும் பாருங்கள்: “இரக்கம்”
மனம் திருந்துவது என்பது வெறுமனே வருத்தப்படுவதோ வாயளவில் மட்டும் மன்னிப்புக் கேட்பதோ கிடையாது என்று எப்படிச் சொல்லலாம்?
2நா 7:14; நீதி 28:13; எசே 18:30, 31; 33:14-16; மத் 3:8; அப் 3:19; 26:20
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 33:1-6, 10-16—மனாசே ராஜா வருஷக்கணக்காகப் பாவத்துக்குமேல் பாவம் செய்தார்; ஆனாலும், தன்னையே தாழ்த்திக்கொண்டு, விடாமல் ஜெபம் செய்து, தன் வழிகளை மாற்றிக்கொண்டார்; இப்படி, உண்மையிலேயே மனம் திருந்தியிருந்ததைக் காட்டினார்
-
சங் 32:1-6; 51:1-4, 17—தாவீது ராஜா யெகோவாவுக்கு எதிராகச் செய்த பாவங்களை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார், அந்தப் பாவங்களை ஒத்துக்கொண்டார், மன்னிப்புக் கேட்டு ஜெபமும் செய்தார்; இப்படி, மனம் திருந்தியிருந்ததைக் காட்டினார்
-
நமக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது நாம் ஏன் மன்னிக்க வேண்டும்?
மத் 6:14, 15; 18:21, 22; லூ 17:3, 4
இதையும் பாருங்கள்: “மன்னிப்பு”