இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியுமா?
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
முடியும்
முடியாது
வாய்ப்பு இருக்கிறது
கடவுள் தந்த வேதம் என்ன சொல்கிறது?
“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.
அதனால் உங்களுக்கு என்ன நன்மை?
குடும்பத்தில் இருப்பவர்களோடும் நண்பர்களோடும் உங்களால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்.—எரேமியா 29:11.
கொஞ்சக் காலத்துக்கு மட்டுமல்ல, என்றென்றும் வாழ முடியும்.—சங்கீதம் 22:26.
வேதம் சொல்வது உண்மையிலேயே நடக்குமா?
கண்டிப்பாக நடக்கும்! அதற்கான அத்தாட்சிகளை உள்ளே இருக்கும் இந்த மூன்று பாடங்களில் தயவுசெய்து படித்துப் பாருங்கள்: