Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்


இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியுமா?

இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியுமா?

நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  • முடியும்

  • முடியாது

  • வாய்ப்பு இருக்கிறது

கடவுள் தந்த வேதம் என்ன சொல்கிறது?

“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”​சங்கீதம் 37:29.

அதனால் உங்களுக்கு என்ன நன்மை?

குடும்பத்தில் இருப்பவர்களோடும் நண்பர்களோடும் உங்களால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்.​எரேமியா 29:11.

கொஞ்சக் காலத்துக்கு மட்டுமல்ல, என்றென்றும் வாழ முடியும்.​சங்கீதம் 22:26.

வேதம் சொல்வது உண்மையிலேயே நடக்குமா?

கண்டிப்பாக நடக்கும்! அதற்கான அத்தாட்சிகளை உள்ளே இருக்கும் இந்த மூன்று பாடங்களில் தயவுசெய்து படித்துப் பாருங்கள்: