Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தனக்கு கிடைத்த அதிகாரத்தை சுயநலம் இல்லாமல் பயன்படுத்தினார்

தனக்கு கிடைத்த அதிகாரத்தை சுயநலம் இல்லாமல் பயன்படுத்தினார்

மொர்தெகாய்க்கு ஒரு பெரிய பதவி கிடைத்தது (எஸ்தர் 9:4; it-2-E பக். 432 பாரா 2)

யெகோவாவை மகிமைப்படுத்துவதற்காக வருஷாவருஷம் ஒரு பண்டிகையை கொண்டாட அவர் ஏற்பாடு செய்தார் (எஸ்தர் 9:20-22, 26-28; it-2-E பக். 716 பாரா 5)

கடவுளுடைய மக்களுக்கு நல்லது செய்ய அவர் பாடுபட்டார் (எஸ்தர் 10:3)

இன்று, யெகோவாவின் அமைப்பில் பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் மொர்தெகாயைப் போல் நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்கிறார்கள்.—cl பக். 101-102 பாரா. 12-13.