Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பொய் தகவல்கள்​—⁠ஜாக்கிரதை!

பொய் தகவல்கள்​—⁠ஜாக்கிரதை!

எலிப்பாஸ் சொன்னதை மற்றவர்கள் நம்பியிருக்கலாம்; ஏனென்றால் அவர் வயதில் மூத்தவராகவும் அனுபவமுள்ளவராகவும் இருந்தார் (யோபு 4:1; it-1-E பக். 713 பாரா 11)

பேய்கள் சொன்னதை கேட்டதால், உற்சாகத்தை தணிக்கும் விஷயங்களை எலிப்பாஸ் யோபுவிடம் சொன்னார் (யோபு 4:14-16; w05 9/15 பக். 26 பாரா 2)

எலிப்பாஸ் சொன்னதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், அதை அவர் தவறாகப் பொருத்திக் காட்டினார் (யோபு 4:19; w10 2/15 பக். 19 பாரா. 5-6)

தவறான, ஆபத்தான தகவல்களை சாத்தானின் உலகம் பரப்பிக்கொண்டே இருக்கிறது.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு கிடைக்கும் தகவல்கள் உண்மைதானா என்பதை நேரம் எடுத்து யோசித்து பார்க்கிறேனா?’—mrt கட்டுரை 32 பாரா. 13-17.