Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...

வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...

கஷ்டத்தில் இருந்தபோது, தன்னுடைய வாழ்க்கை கூலியாட்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருக்கிறது என்று யோபு சொன்னார் (யோபு 7:1; w06 3/15 பக். 14 பாரா 10)

வேதனை தாங்காமல் மனதில் இருந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டிவிட்டார் (யோபு 7:11)

செத்துப்போனால் நன்றாக இருக்கும் என்றுகூட யோபு சொன்னார் (யோபு 7:16; w20.12 பக். 16 பாரா 1)

வாழ்க்கையே வெறுத்துப்போகும்போது, மனதில் இருப்பதை எல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள். அனுபவமுள்ள ஒரு நண்பரிடம்கூட நீங்கள் பேசலாம். மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிவைக்க இது உதவும்.—g 4/12 பக். 14-16.