Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்

சாத்தான் பரப்புகிற பொய்களிலிருந்து கடவுளுடைய மாறாத அன்பு நம்மை பாதுகாக்கும்

கெட்ட விஷயங்கள் நடப்பதற்கு யெகோவாதான் காரணம் என்று சாத்தான் மக்களை நம்ப வைக்கிறான் (யோபு 8:4)

நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதும் இல்லாமல் போவதும் அவருக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நாம் நினைக்க வேண்டும் என்பதுதான் சாத்தானின் ஆசை (யோபு 9:20-22; w15 10/1 பக். 10 பாரா 3)

சாத்தானுடைய பொய்களை நம்பி ஏமாந்துவிடாமல் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க, அவருடைய மாறாத அன்பு உதவுகிறது (யோபு 10:12; சங் 32:7, 10; w21.11 பக். 6 பாரா 14)

இதை செய்து பாருங்கள்: ஒரு சோதனை வரும்போது, யெகோவா உங்கள்மேல் மாறாத அன்பை எப்படியெல்லாம் காட்டுகிறார் என்பதைக் கவனியுங்கள். அதை எழுதி வையுங்கள். பிறகு, அடிக்கடி எடுத்து யோசித்துப்பாருங்கள். இப்படி செய்வது நம்மை பலப்படுத்தும்.