Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு ப்ராஜெக்ட்

அநியாயத்தை சகித்துக்கொள்வது

அநியாயத்தை சகித்துக்கொள்வது

ஆதியாகமம் 37:23-28; 39:17-23-ஐ வாசித்து, யோசேப்பு அநியாயத்தை எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அலசிப் பாருங்கள். யோசேப்பு ஏன் அநியாயமாக நடத்தப்பட்டார்? (ஆதி. 37:3-11; 39:1, 6-10) எவ்வளவு காலம் அவர் அதை சகித்துக்கொண்டார்? (ஆதி. 37:2; 41:46) அந்தக் காலத்தில், யெகோவா யோசேப்புக்காக என்ன செய்தார், என்ன செய்யவில்லை?—ஆதி. 39:2, 21. w23.01 பக். 17 பாரா 13.

ஆழமாக தோண்டிப் பாருங்கள். போத்திபாரின் மனைவி தன்மேல் குற்றம் சுமத்தியபோது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று யோசேப்பு சொன்னதாக பைபிள் சொல்வதில்லை. அவர் ஏன் அமைதியாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள... அல்லது, எல்லா விவரங்களும் பைபிளில் சொல்லப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள... இந்த வசனங்கள் எப்படி உதவுகின்றன? (நீதி. 20:2; யோவா. 21:25; அப். 21:37) எந்தக் குணங்கள் யோசேப்புக்கு உதவியிருக்கும்?—மீ. 7:7; லூக். 14:11; யாக். 1:2, 3.

பாடம்? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: