காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2020  

பிப்ரவரி 1-28, 2021-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

வாசகர் கேட்கும் கேள்விகள்

பவுலின் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் இறந்துபோனவர்களுக்காக ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று 1 கொரிந்தியர் 15:29 சொல்கிறதா?

வாசகர் கேட்கும் கேள்விகள்

“நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்” என்று நீதிமொழிகள் 24:16 சொல்கிறது. அப்படியென்றால், ஒருவர் திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும் கடவுள் அவரை மன்னிப்பதைப் பற்றி இந்த வசனம் சொல்கிறதா?