Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் ஜீவனைத் தந்தேன்

என் ஜீவனைத் தந்தேன்

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. அந்தி நேர மௌனத்தில்,

    எண்ணில்லா விண்மீன்களில்,

    எண்ணியே உம்மை இதயம் பொங்கும்,

    அன்பாலே பூக்கிறேன்.

  2. 2. என்னையே உம் பாதத்தில்,

    அர்ப்பணம் செய்தேன் என்றால்,

    தாங்குவீர் என்னை உம் பக்கம் என்றும்,

    உண்மையோடு நான் நிற்பேன்.

    (பல்லவி)

    மகனின் ஜீவனை

    நான் வாழவே

    அப்பா நீர் தந்தீரே!

    காணிக்கையாய் இன்று

    உம் கைகளில்

    என் ஜீவனைத் தந்தேன்,

    என் ஜீவனைத் தந்தேன்.

  3. 3. தினமும் மண் காக்கவே,

    விடியும் உம் வானம் போல்,

    நெஞ்சார என்னை நேசிக்கும் உம்மை

    உயிராக ஸ்வாசிப்பேன்.

    (பல்லவி)

    மகனின் ஜீவனை

    நான் வாழவே

    அப்பா நீர் தந்தீரே!

    காணிக்கையாய் இன்று

    உம் கைகளில்

    என் ஜீவனைத் தந்தேன்,

    என் ஜீவனைத் தந்தேன்.

    (பல்லவி)

    மகனின் ஜீவனை

    நான் வாழவே

    அப்பா நீர் தந்தீரே!

    காணிக்கையாய் இன்று

    உம் கைகளில்

    என் ஜீவனைத் தந்தேன்,

    என் ஜீவனைத் தந்தேன்.