Skip to content

‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’

‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எல்லாம் எசேக்கியா வெற்றிகரமாக சமாளித்தார். நல்ல தீர்மானங்களை எடுத்தார். அதற்கு காரணம் அவர் யெகோவா மேல் வைத்த விசுவாசமும் நம்பிக்கையும்தான். அவருடைய தேசத்து மக்களுக்கு மட்டுமல்ல இன்று யெகோவாவை வணங்கும் ஒவ்வொருவருக்கும் அவர் நல்ல உதாரணமாக இருக்கிறார்.