Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 21

கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!

கடவுளுடைய ஆட்சிக்கு முதலிடம்!

(மத்தேயு 6:33)

  1. 1. ராஜாவாக ஏசு ஆள

    பூமியெங்கும் ஆனந்தம்.

    மகனின் நல்லாட்சி பார்த்து

    மகிழ்வார் யெகோவாவே.

    (பல்லவி)

    விண்ணிலே பொன்னான ஆட்சி

    அதற்கே நம்மை தந்தோம்.

    அதைத் தானே காலம் எல்லாம்

    முதலாக நாம் வைத்தோம்.

  2. 2. தேவைக்காக ஓடி ஓடி

    நாட்கள் தேய வேண்டாமே.

    அப்பா நம்மை பார்த்துக்கொள்வார்

    கவலைதான் வேண்டாமே.

    (பல்லவி)

    விண்ணிலே பொன்னான ஆட்சி

    அதற்கே நம்மை தந்தோம்.

    அதைத் தானே காலம் எல்லாம்

    முதலாக நாம் வைத்தோம்.

  3. 3. நல்ல செய்தி எங்கும் சொல்வோம்

    காலம் இன்னும் கொஞ்சம்தான்!

    உண்மை தேடும் நெஞ்சம் எல்லாம்

    வந்து சேரும் இங்கேதான்!

    (பல்லவி)

    விண்ணிலே பொன்னான ஆட்சி

    அதற்கே நம்மை தந்தோம்.

    அதைத் தானே காலம் எல்லாம்

    முதலாக நாம் வைத்தோம்.