பாடல் 148
ஒரே மகனையே தந்தீர்கள்
-
யெ-கோ-வா தே-வ-னே,
திக்-கற்-று நின்-றோ-மே.
ம-க-னைக் கொ-டுத்-தே
மீட்-டீர் எம்-மை-யே!
எம் வாழ்க்-கை எல்-லா-மே,
உம் கை-யில் தந்-தோ-மே!
உம் அன்-பைப் பற்-றி-யே,
பா-ரெங்-கும் சொல்-வோ-மே!
(பல்லவி)
ஒ-ரே ம-க-னை-யே,
தந்-தீர் எங்-க-ளுக்-கே!
நன்-றி பொங்-க என்-று-மே,
சந்-தோ-ஷ-மாய் பா-டு-வோ-மே!
-
க-ரு-ணை வள்-ள-லே,
உம் அன்-பு ஈர்க்-கு-தே!
உம் மா-பேர், உம் நட்-பு
எம் பொக்-கி-ஷ-மே!
ம-க-னின் உ-யி-ரே
ஈ-டில்-லா ப-ரி-சே!
எம் ஜீ-வன் மீட்-க-வே
தன் ஜீ-வன் தந்-தா-ரே!
(பல்லவி)
ஒ-ரே ம-க-னை-யே,
தந்-தீர் எங்-க-ளுக்-கே!
நன்-றி பொங்-க என்-று-மே,
சந்-தோ-ஷ-மாய் பா-டு-வோ-மே!.
(முடிவான வரிகள்)
யெ-கோ-வா தே-வ-னே, நன்-றி சொல்-கின்-றோ-மே!
அ-ரு-மை ம-க-னைத் தந்-தீர் கோ-டி நன்-றி-யே!
(காண்க: யோவா. 3:16; 1 யோ. 4:9.)