Skip to content

தாவீது யெகோவாவுக்காக காத்திருந்தார்

தனக்கு நடந்த அநியாயங்களை யெகோவா சரிசெய்வார் என்று, அவருக்காகக் காத்திருக்க கற்றுக்கொண்டார் தாவீது. எப்படி என்று இந்த நாடகத்திலிருந்து தெரிந்துகொள்ளுங்கள். இது, 1 சாமுவேல் 24:2-15; 25:1-35; 26:2-12 மற்றும் சங்கீதம் 37:1-7-ன் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்

தாவீதும் சவுலும்

இவர்களில் ஒருவர் ஏன் இன்னொருவரை வெறுக்கிறார்? வெறுப்புக்கு ஆளானவர் எப்படி நடந்துகொள்கிறார்?

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

அபிகாயில்—புத்திசாலியாக நடந்துகொண்டாள்

நாபாலை கல்யாணம் செய்ததால் அபிகாயில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தாள். அதை அவள் சமாளித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?