காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2024
அக்டோபர் 7 முதல் நவம்பர் 10, 2024 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
படிப்புக் கட்டுரை 31
பாவத்திலிருந்து மனிதர்களை மீட்க யெகோவா என்ன செய்திருக்கிறார்?
அக்டோபர் 7-13, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
வாசகர் கேட்கும் கேள்விகள்
2 தெசலோனிக்கேயர் 3:14-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘குறித்து வைத்துக்கொள்வது,’ மூப்பர்கள் செய்ய வேண்டியதா அல்லது சபையில் இருக்கிற தனிப்பட்ட நபர்கள் செய்ய வேண்டியதா?
படிப்புக் கட்டுரை 32
எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்
அக்டோபர் 14-20, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 33
படுமோசமான பாவத்தை ஒருவர் செய்யும்போது சபை எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?
அக்டோபர் 21-27, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 34
மூப்பர்களே, பாவம் செய்தவர்களுக்கு அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்
அக்டோபர் 28–நவம்பர் 3, 2024.
படிப்புக் கட்டுரை 35
மூப்பர்களே, சபையிலிருந்து நீக்கப்படுகிறவர்களுக்கு உதவுங்கள்
நவம்பர் 4-10, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்
வாசகருக்குக் குறிப்பு
பாவம் செய்த நபரை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்றும் அவருக்கு எப்படி உதவுகிறார் என்றும் இந்த இதழில் இருக்கிற படிப்புக் கட்டுரைகள் விளக்கும். யெகோவாவைப் போல் நாம் எப்படி கரிசனையையும் அன்பையும் இரக்கத்தையும் காட்டலாம் என்றும் இந்தக் கட்டுரைகள் விளக்கும்.