Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள் யார்?

கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள் யார்?

கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள் யார்?

சிந்தனையைத் தூண்டும் இந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள, “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்

மே மாதத்தில் முதலாவதாக அமெரிக்காவில் தொடங்கவிருக்கிற இந்த மாநாடு உலகெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடைபெறும். உங்களுக்கு அருகில் நடைபெறும் மாநாட்டின் விலாசத்தைத் தெரிந்துகொள்ள உங்கள் பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதுங்கள். எமது துணைப் பத்திரிகையான காவற்கோபுரம் மார்ச் 1, 2007 இதழில் இந்தியாவில் மாநாடுகள் நடைபெறும் விலாசங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.